பலத்த காயங்களுடன் 4 வயது சிறுமியின் உடல் மீட்பு! போலீசார் தீவிர விசாரணை!

Default Image

திருவள்ளூர் மாவட்டத்தில் முட்புதருக்குள் 4 வயது சிறுமி பலத்த காயங்களுடன் கண்டெடுக்கபட்டது. இந்த சிறுமி இறந்த நிலையில்தான் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கொத்தியம்பாக்கத்தில் உள்ள சூலை பகுதிகளில் ஒரு முள்புதரின் இடையே ஒரு 4 வயது சிறுமி உடல் கடெடுக்கப்பட்டுள்ளது அந்த பகுதியின் இடையே அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்