தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வருகின்ற அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அதற்கு தயாராகும் விதமாக அனைத்து துறை அரசு செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
அந்தக் கூட்டத்தில் வட கிழக்கு பருவமழையின் போது அதிக மழைப்பெய்ய கூட இடங்களை கண்டறிந்து அதற்கு ஏற்ற வசதிகள் மற்றும் கூடுதல் கவனம் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் மழை, வெள்ளம் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்து தூர்வார வேண்டிய பணிகள் போன்றவை குறித்து தாழ்வான பகுதிகளை கண்டறிந்து அப்பகுதிகளில் மழைநீர் தேங்காமல் வெளியேறுவதற்காக பாதைகள் அமைக்கும் பணிகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டு உள்ளது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…