தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வருகின்ற அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அதற்கு தயாராகும் விதமாக அனைத்து துறை அரசு செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
அந்தக் கூட்டத்தில் வட கிழக்கு பருவமழையின் போது அதிக மழைப்பெய்ய கூட இடங்களை கண்டறிந்து அதற்கு ஏற்ற வசதிகள் மற்றும் கூடுதல் கவனம் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் மழை, வெள்ளம் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்து தூர்வார வேண்டிய பணிகள் போன்றவை குறித்து தாழ்வான பகுதிகளை கண்டறிந்து அப்பகுதிகளில் மழைநீர் தேங்காமல் வெளியேறுவதற்காக பாதைகள் அமைக்கும் பணிகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டு உள்ளது.
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…
கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79)…
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…