சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார் ரூமில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு.
சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள கொரோனா கட்டளை மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு 10 மணி அளவில் அதிகாரிகளுடன் திடீர் ஆய்வு செய்தார் .
அப்பொழுது அவர் வார் ரூமிற்கு வந்த அழைப்பை எடுத்து யார் எங்கிருந்து பேசுகிறீர்கள் தேவையான உதவிகள் கிடைத்ததா என்று கேட்டறிந்தார்.பின்பு அங்கு நடக்கும் செயல்பாடுகளை அதிகாரிகள் முதலமைச்சருக்கு விளக்கினர்.
தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான படுக்கைகள்,வெண்டிலேட்டர்கள், ஆக்ஸிஜன், மருந்து கையிருப்பு – ஆகிய அனைத்தையும் கண்காணித்து ஒருங்கிணைக்கும் பணிகளை கொரோனா கட்டளை மையம் செயல்படுகிறது.
இந்த ஆய்வின் போது முதல்வரின் செயலாளர்கள் உதய்சந்திரன், உமாநாத், தாரேஸ் அகமது ஆகியோர் உடன் இருந்தனர்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…