முதல்வர் வேட்பாளரை ஜே.பி நட்டா அறிவிப்பார் என்று அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் ஒரு அங்கம்தான். யார் முதல்வர் வேட்பாளர் என்று முருகனோ, வானதியோ அறிவிக்க முடியாது. ஓரிரு நாட்களில் தமிழகத்திற்கு வருகை தரும் தேசிய கட்சி தலைவர் ஜே.பி நட்டா தான் அறிவிப்பார் என்று அமைச்சர் மாபா பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தேசிய ஜனநாயக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் தான் எடப்பாடி பழனிசாமி எனவும் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்திருந்தார். தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தை கூட்டினால் தான் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம் என கூறிருந்தார். இதுபோன்று, பாஜக மாநில தலைவர் எல் முருகன், முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமைதான் முடிவு செய்யும் என்று தெரிவித்திருந்தார்.
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…
டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…
பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…
காலி : நியூஸிலாந்து அணி இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய சுற்றுப்பயணத் தொடரை விளையாடி வருகிறது. இந்த…