தமிழகத்தில் இ-பாஸ் குறித்து முதல்வர் முடிவெடுப்பார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் முறை நடைமுறையில் இருந்தது. இந்நிலையில், மாநிலங்களுக்குள்ளும், மாநிலங்களுக்கு வெளியேயும் செல்ல இ பாஸ் தேவையில்லை என அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் உள்துறை செயலர் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் கூறுகையில், ‘மாநிலங்களுக்கு இடையே தனிநபர் இ-பாஸ் இல்லாமல் செல்லலாம் என்பதை தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என்றும், கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு. இருக்கும் சூழலை கருத்தில் கொண்டு முதல்வர் ஆலோசித்து அறிவிப்பார் என தெரிவித்துள்ளார்.
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…