போராட்டம் நடத்திவரும் கிராம நிர்வாக அலுவலர்களிடம்  முதல்வர் பேச வேண்டும்…!மு.க.ஸ்டாலின்

Default Image

போராட்டம் நடத்திவரும் கிராம நிர்வாக அலுவலர்களிடம்  முதல்வர் பேச வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக   திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  கூறுகையில் ,போராட்டம் நடத்திவரும் கிராம நிர்வாக அலுவலர்களை முதல்வர் அழைத்து பேசி தீர்வு காண வேண்டும். விஏஓக்களை அலைக்கழிக்காமல் அவர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும் .ஆளுங்கட்சிக்கு ஆதரவான விஏஓக்கள் சங்கத்தின் மூலம் போராட்டம் வாபஸ் என்றால் பிரச்னை முடிந்துவிடாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்