சென்னை ராயபுரத்தில் உள்ள நியாய விலை கடையில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் பணியை நேரில் ஆய்வு செய்த முதல்வர்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 20 பொருட்கள் அடங்கிய அரசின் சிறப்பு பொங்கல் தொகுப்பு ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை ராயபுரத்தில் உள்ள நியாய விலை கடையில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் பணியை நேரில் ஆய்வு செய்து பொது மக்களிடம் கருத்து கேட்டு அறிந்தார்.
அப்போது ரேஷன் கடையில் முக கவசம் அணியாமல் இருந்த மக்களுக்கு முகக்கவசம் வழங்கி, முகக்கவசம் அவசியம் குறித்து அறிவுரை வழங்கினார்.
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…
சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…