காணொளி மூலம் முதல்வர் பழனிசாமி, மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டம் நிறைவுபெற்றது. இதையத்தொடர்ந்து மருத்துவர் நிபுணர் குழுவுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 5 ஆம் கட்ட ஊரடங்கு தளர்வுகளுடன் அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு வரும் 31-ஆம் தேதியுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், காணொளி காட்சி மூலமாக முதலமைச்சர் பழனிசாமி, மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனை தற்போது நிறைவடைந்தது.
மேலும் தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா ? இல்லை தளர்வு அளிக்கப்படுமா ? என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஆட்சியர்களுடனான ஆலோசனை நிறைவுபெற்ற நிலையில், இன்று மாலை மருத்துவர் நிபுணர் குழுவுடன் ஆலோசிக்கிறார் முதல்வர் பழனிசாமி.
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
கோவை : ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : IQOO போன் என்றாலே கேம் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லலாம். விவோ நிறுவனத்துடன் இணைந்து இருக்கும்…
சென்னை : எங்கே பார்த்தாலும் டிராகன் படம் பார்த்தாச்சா? பார்த்தாச்சா என்கிற குரல் தான் கேட்டு கொண்டு இருக்கிறது. அந்த…
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
டெல்லி : கும்பமேளா நிகழ்வு என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் ஒன்றாக கூடும் திரிவேணி சங்கமத்தில் 12…