இன்று முதலமைச்சர் பழனிசாமி அத்திவரதரை தரிசனம் செய்கிறார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் உற்சவத்தின் 23-வது நாளான அத்திவரதர் தரிசனம் இன்றும் நடைபெற்று வருகிறது.நாளுக்கு நாள் காஞ்சிபுரத்தில் இதனால் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகின்றது.இதனால் மாவட்ட நிர்வாகம் அங்கு பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றது.கடந்த சில நாட்களுக்கு முன்னர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தரிசனம் செய்தார்.
இந்த நிலையில் இன்று மதியம் தமிழக முதலமைச்சர் பழனிசாமி அத்திவரதரை தரிசனம் செய்கிறார்.முதலமைச்சர் வருகையையொட்டி அங்கு 4000 போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கலிபோர்னியா : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்கலம்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
சென்னை : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியை…
சென்னை : டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியதாகவும், இதில் டெண்டர்…
சென்னை : நடிகை தமன்னா கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். இருவரும் கடந்த 2022-ஆம் ஆண்டிலிருந்து…
சென்னை : டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை கூறியிருந்த நிலையில். டாஸ்மாக் முறைகேட்டிற்கு எதிராக பாஜகவினர்…