கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.110 கோடியை வழங்கிய அரசு ஊழியர்களுக்கு முதல்வர் பழனிசாமி நன்றியை தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக ரூ.110 கோடியை வழங்கிய அரசு ஊழியர்களுக்கு முதல்வர் பழனிசாமி நன்றியை தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு கடந்த 10 நாட்களில் 145 கோடியே 48 லட்சத்து 35 ஆயிரத்து 986 ரூபாய் நன்கொடையாக வந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
குறிப்பாக தமிழக அரசு ஊழியர்கள் தங்கள் ஒரு நாள் ஊதியமான ரூ.110 கோடியை முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக அளித்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை மொத்தமாக கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.306,42,10,558 கோடி நன்கொடையாக பெறப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு பணிக்காக தங்களால் முடிந்த நிதியை வழங்கிய நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றியை தெரிவித்துள்ளார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…