தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு தளர்வு உள்ளிட்டவை தொடர்பாக அமைச்சர்களுடன் முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தலைமை செயலகத்தில் மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி மீண்டும் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் அந்த கூட்டத்தை தொடர்ந்து, அமைச்சர்களுடன் முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை நடத்தவிருந்தார்.
தற்பொழுது இந்த ஆலோசனை கூட்டமானது, தலைமை செயலகத்தில் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு தளர்வு, கொரோனா கட்டுப்பாடு உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியானது.
மேலும், வருகின்ற 16 மற்றும் 17ஆம் தேதிகளில் முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ள நிலையில் இந்த ஆலோசனை நடைபெறுகிறது.
சென்னை : தமிழகத்தில் இன்று (மார்ச் 4) முதல் மார்ச் 8ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச…
சென்னை : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அண்ணாநகரை சேர்ந்தவர் சுபலட்சுமி, இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி 6 ஆண்டுகளுக்கு முன்னரே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த போட்டியை அரையிறுதி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் குற்றசாட்டை முன்வைத்து புகார் அளித்து…
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக…