13 நாட்கள் பயணம் !நாளை சென்னை திரும்புகிறார் முதலமைச்சர் பழனிசாமி

Default Image

தனது 13 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு  முதலமைச்சர் பழனிசாமி நாளை  சென்னை திரும்புகிறார்.

அரசு முறை பயணமாக முதலமைச்சர் பழனிசாமி  இங்கிலாந்து,அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அதன்படி முதலில் முதலமைச்சர் பழனிசாமி இங்கிலாந்து சென்றார்.முதலமைச்சர் முன்னிலையில் சுகாதாரத்துறை சார்பில் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது.இதனையடுத்து முதலமைச்சர் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டார்.அமெரிக்காவில் உள்ள நியூ யார்க்கில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.இந்த மாநாட்டில் முதலமைச்சர் முன்னிலையில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது.

பின்னர் துபாய்க்கு முதலமைச்சர் பயணம் மேற்கொண்டார். இன்று அவர் அந்த நாட்டு தொழில் அதிபர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.இதனைத்தொடர்ந்து தனது 13 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு நாளை அதிகாலை 02.40 மணிக்கு  சென்னை வந்தடைகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

VidaaMuyarachi - mk stalin
Marcus Stoinis
Vidamuyarchi Online Review
gold price
Thiruvannamalai TVK District secretary issue
Rohit sharma
Sri Lanka vs Australia, 2nd Test