சென்னையில் உள்ள 15 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கி கௌரவித்துள்ளார்.
தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது வழங்கி சிறப்பிப்பது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டிற்கான மாநில நல்லாசிரியர் விருதை சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் வைத்து எடப்பாடி பழனிசாமி வழங்கி கௌரவித்துள்ளார்.
அதில் மாநில நல்லாசிரியர் விருதிற்காக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 375 ஆசிரியர்கள் தேர்வாகி இருந்தனர். மேலும் சென்னையில் மட்டும் 15 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…