15 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருதை வழங்கினார் முதல்வர் பழனிசாமி.!

Default Image

சென்னையில் உள்ள 15 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கி கௌரவித்துள்ளார்.

தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது வழங்கி சிறப்பிப்பது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டிற்கான மாநில நல்லாசிரியர் விருதை சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் வைத்து எடப்பாடி பழனிசாமி வழங்கி கௌரவித்துள்ளார்.

அதில் மாநில நல்லாசிரியர் விருதிற்காக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 375 ஆசிரியர்கள் தேர்வாகி இருந்தனர். மேலும் சென்னையில் மட்டும் 15 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்