முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், அரியலூர் மாவட்டத்தில் நலத்திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். ரூ.36.73 கோடி மதிப்பில் முடிவுற்ற 39 பணிகளை தொடங்கி வைத்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், அரியலூர் மாவட்டத்தில் நலத்திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். ரூ.36.73 கோடி மதிப்பில் முடிவுற்ற 39 பணிகளை தொடங்கி வைத்துள்ள நிலையில், ரூ.26.52 கோடி மதிப்பில் 14 புதிய திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், கொரோனா சிகிச்சைக்கு தேவையான அனைத்து மருந்துகளும் தயாராக உள்ளது என்றும், அரியலூர் மாவட்டத்தில் காய்ச்சல் முகாம்கள் போடப்பட்டு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதனால் பெருமளவில் தொற்று தவிர்க்கப்பட்டுள்ளதாகாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…