புதிய ஆட்சியர் அலுவலகங்கள் கட்டும் பணிக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
இதனை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் அண்மையில் தொடங்கப்பட்டது. இதில் திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட முதலமைச்சர் பழனிச்சாமி அடிக்கல் நாட்டியிருந்தார்.
இந்நிலையில், இன்று முதலமைச்சர் பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி மூலம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு ஆட்சியர் அலுவலகம் கட்ட அடிக்கல் நாட்டினார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.119.21 கோடி மதிப்பிலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ.104 மதிப்பிலும் ஆட்சியர் அலுவலகம் கட்டப்படுகிறது. புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசிக்கு மட்டும் ஆட்சியர் அலுவலகம் கட்ட இதுவரை இடம் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…