இன்று சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற உள்ள விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், புதிய தொழில் கொள்கையை வெளியிட உள்ளார்.
ஆளுநர் உரையில், புதிய தொழில் கொள்கை மற்றும் புதிய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் கொள்கை வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற உள்ள விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், புதிய தொழில் கொள்கையை வெளியிட உள்ளார்.
இதனையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், தமிழகத்தில் புதிய தொழில் தொடங்க 28 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறார். மேலும், ஏற்கனவே போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அடிப்படையில் 20 தொழில் நிறுவனங்களின் செயல்பாட்டையும் இன்று தொடங்கி வைக்க உள்ளார்.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…