மதுரை மாவட்டத்தில் மேலும் 205 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,214 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 237 ஆக உள்ளது.
இந்நிலையில் கொரனோ நோய்த் தடுப்பு பணிகள் குறித்து முதலலவர் பழனிசாமி மதுரை வருகிற ஆக-6ம் தேதி வியாழக்கிழமை ஆய்வு செய்கிறார்.
மதுரை மாவட்டத்தில் படுக்கை வசதிகள் எல்லா அரசு மருத்துவமனைகளும் 1,937 படுக்கைகளும், தனியார் மருத்துவமனை 591 படுக்கைகளும் கோவிட் கேர் சென்டர்களில் தயார் நிலையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 48 இடங்களை கைப்பற்றி 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சியை…
சென்னை : சென்னை கோபாலபுரம் மாநகராட்சி விளையாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள குத்துச்சண்டை அகாடமியை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். இளைஞர்…
துபாய் : இந்த வருட சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. ஆனால், துரதிஷ்டவசமாக பாகிஸ்தான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று எலான் மஸ்கின் தீவிர…
சென்னை : தமிழகத்தில் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி…
சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய…