மதுரை மாவட்டத்தில் மேலும் 205 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,214 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 237 ஆக உள்ளது.
இந்நிலையில் கொரனோ நோய்த் தடுப்பு பணிகள் குறித்து முதலலவர் பழனிசாமி மதுரை வருகிற ஆக-6ம் தேதி வியாழக்கிழமை ஆய்வு செய்கிறார்.
மதுரை மாவட்டத்தில் படுக்கை வசதிகள் எல்லா அரசு மருத்துவமனைகளும் 1,937 படுக்கைகளும், தனியார் மருத்துவமனை 591 படுக்கைகளும் கோவிட் கேர் சென்டர்களில் தயார் நிலையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…