மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

Default Image

ஆண்டுதோறும் ஜூன் 12 -ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி மேற்கொள்ள தண்ணீர் திறந்து விடுவது வழக்கம் ஆகும். இந்நிலையில் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்காக முதலமைச்சர் பழனிசாமி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார்.  

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்