செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்கா சந்திப்பு அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 6 வழிப்பாதை கொண்ட உயர்நிலை மேம்பாலம் 55 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதேபோன்று 82 கோடியில் சந்தை சாலை, ஜி.எஸ்.டி. குன்றத்தூர் சாலை, ஆகிய சந்திப்புகளை இணைத்துமேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. மேலும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10.30 மணி அளவில வண்டலூர் பாலத்தையும் 11 மணியளவில் பல்வாரம் மேம்பாலத்தை திறந்து வைத்தார்.
பாலத்தை திறந்து வைப்பதற்கு முன்பு தமிழக முதல்வர் பழனிச்சாமி அலுவலகத்திலிருந்து புறப்பட்டு பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் சிலைக்கு காலை 10 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடதக்கது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…