முதல்வர் பழனிசாமி தமிழ்நாட்டின் கஜானாவை சுத்தமாக தூர்வாரி, சானிடைசர் தெளித்து வைத்துள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில், சேலம் மாவட்டம், தாலுகாபட்டியில் டிடிவி தினகரன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில், ஆறு, ஏரி, குளத்தை தூர்வாரினாரோ, இல்லையோ, தமிழ்நாட்டின் கஜானாவை சுத்தமாக தூர்வாரி, சானிடைசர் தெளித்து வைத்துள்ளார் என விமசித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், ஜெயலலிதாவின் ஆட்சியை அமமுக தான் அளிக்கும் என்றும், அதிமுக, திமுக என யார் ஆட்சிக்கு வந்தாலும், மக்களுக்கு சிறந்த ஆட்சியை கொடுக்க மாட்டார்கள் என்றும், பாஜக தயவால் அதிமுக ஆட்சி தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு…
சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…
சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…
வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…