முதல்வர் பழனிசாமி தமிழ்நாட்டின் கஜானாவை சுத்தமாக தூர்வாரி, சானிடைசர் தெளித்து வைத்துள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில், சேலம் மாவட்டம், தாலுகாபட்டியில் டிடிவி தினகரன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில், ஆறு, ஏரி, குளத்தை தூர்வாரினாரோ, இல்லையோ, தமிழ்நாட்டின் கஜானாவை சுத்தமாக தூர்வாரி, சானிடைசர் தெளித்து வைத்துள்ளார் என விமசித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், ஜெயலலிதாவின் ஆட்சியை அமமுக தான் அளிக்கும் என்றும், அதிமுக, திமுக என யார் ஆட்சிக்கு வந்தாலும், மக்களுக்கு சிறந்த ஆட்சியை கொடுக்க மாட்டார்கள் என்றும், பாஜக தயவால் அதிமுக ஆட்சி தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…