#BreakingNews :மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

Default Image

மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி வருகின்ற 8-ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

தமிழகத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி இபாஸ் முறை ரத்து, பேருந்து சேவைக்கு அனுமதி, வழிப்பாட்டு தலங்கள் திறக்க அனுமதி, வரும் 7ஆம் தேதி முதல் ரயில்களை இயக்க அனுமதி உள்ளிட்ட கட்டுபாட்டுகளுடன் கூடிய பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது .

இந்நிலையில் தலைமைச் செயலகத்தில்  மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி வருகின்ற 8-ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்