நாளை அண்ணா பிறந்ததினத்தையொட்டி தமிழக காவல்துறை மற்றும் சீருடை அதிகாரிகள் என 131 பேருக்கு அண்ணா பதக்கங்களை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதில், காவல் துறையில் 100 பேரும், தீயணைப்புத் துறையில் 10 பேரும், சிறைத்துறையில் 10 பேருக்கும், ஊர்க்காவல் படையில் 5 பேருக்கும், விரல் ரேகை பிரிவில் 2 பேருக்கும் , தடைய அறிவியல் துறை பிரிவில் 2 பேருக்கும் அண்ணா பதக்கம் வழங்கவும், 70 அடி உயர தொட்டியின் மேலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றிய இரண்டு பேருக்கு அண்ணா பதக்கம், பாளையங்கோட்டை தீயணைப்பு துறையை சார்ந்த வீரராஜ், செல்வத்துக்கு அண்ணா பதக்கத்துடன் ரூ.5 லட்சம் வெகுமதி வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…