131 பேருக்கு அண்ணா பதக்கங்களை வழங்க முதல்வர் உத்தரவு.!

Default Image

நாளை அண்ணா பிறந்ததினத்தையொட்டி தமிழக காவல்துறை மற்றும் சீருடை அதிகாரிகள் என  131 பேருக்கு அண்ணா பதக்கங்களை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதில், காவல் துறையில் 100 பேரும், தீயணைப்புத் துறையில் 10 பேரும், சிறைத்துறையில் 10 பேருக்கும், ஊர்க்காவல் படையில் 5 பேருக்கும், விரல் ரேகை பிரிவில் 2 பேருக்கும் , தடைய அறிவியல் துறை பிரிவில் 2 பேருக்கும் அண்ணா பதக்கம் வழங்கவும்,  70 அடி உயர தொட்டியின் மேலிருந்து குதித்து தற்கொலைக்கு  முயன்றவரை காப்பாற்றிய இரண்டு பேருக்கு அண்ணா பதக்கம், பாளையங்கோட்டை தீயணைப்பு துறையை சார்ந்த வீரராஜ், செல்வத்துக்கு அண்ணா பதக்கத்துடன் ரூ.5 லட்சம் வெகுமதி வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்