பாசனத்திற்காக பவானிசாகர் அணையை திறக்க முதலமைச்சர் உத்தரவு!

Default Image

பாசனத்திற்காக பவானிசாகர் அணையை திறக்க முதலமைச்சர் உத்தரவு.

பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல அணைகள் நிரம்பி வருகிறது. இந்நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமி, பாசனத்திற்காக பவானிசாகர் அணையை திறக்க உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, நாளை மறுநாள் முதல் 120 நாட்களுக்கு அணையைத் திறக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். பவானிசாகர் அணையில் இருந்து, 24 ஆயிரம் கனஅடி நீர் திறப்பால் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில் பாசன வசதி பெறும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்