தருமபுரி அரசு மருத்துவமனையில் தாய்-சேய் அவசரகால சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார் முதல்வர்…!

Default Image

தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், ரூ.12 கோடி மதிப்பில் கட்டப்பட்ட, 200 படுக்கை வசதிகள் கொண்ட அவசரகால ஒருங்கிணைந்த தாய்-சேய் சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், ரூ.12 கோடி மதிப்பில் கட்டப்பட்ட, 200 படுக்கை வசதிகள் கொண்ட அவசரகால ஒருங்கிணைந்த தாய்-சேய் சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். பின், கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.

அதனை தொடர்ந்து, 100% கொரோனா தடுப்பூசி செலுத்திய 7 கிராம ஊராட்சி தலைவர்களுக்கு முதல்வர் பரிசு  வழங்கினார். பின், பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.10 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 11 கட்டிடங்கள் மற்றும் ஆய்வகங்களை திறந்து வைத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்