#BREAKING: திருச்சியில் கொரோனா சிகிக்சை மையத்தை திறந்து வைத்த முதல்வர் ..!

Default Image

கலையரங்கம் திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள 100 படுக்கை வசதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழகத்தின் முக்கிய பகுதிகளுக்கு நேரடி ஆய்வு நடத்த பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் 400 படுக்கை வசதிகளை தொடங்கி வைத்த பிறகு அங்கு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். பிறகு, அதே அரங்கில் அமைக்கப்பட்டுள்ள 100 படுக்கை வசதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த 100 படுக்கை படுக்கைகளில் 50 படுக்கைகள் ஆக்சிஜன் படுக்கைகளாகவும்,  50 படுக்கையில் சாதாரண படுக்கைகளாகவும் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்