தமிழக முதல்வர் பழனிசாமி ஒரு விவசாயி எனவே விவசாயிகளின் துயரங்களை அறிந்து செயற்படுகின்றார் என்று எஸ்.பி வேலுமணி கூறியுள்ளார்.
கோவை சுந்தராபுரத்தில், மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய அமைச்சர் எஸ்.பி வேலுமணி, அதிமுக ஆட்சியை கவிழ்க்க, மு.க ஸ்டாலின் கீழ்த்தரமான அரசியலில் ஈடுபடுவதாக விமர்சித்தார்.
கொடநாடு விவகாரத்தில் முதலமைச்சருக்கு எதிராக திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்யப்படுவதாக கூறிய அவர், கொள்ளையர்கள், பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் போன்றவர்களுக்கு, பின்னால் திமுக இருப்பதாக சாடினார்.
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வின் போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…
சான் பிரான்சிஸ்கோ : ஏர்டெல் நிறுவனம், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை இந்தியாவில்…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை இன்று…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பை வழங்குவதாக…
கோவை : அண்மைக்காலமாக தெருநாய் கடிபற்றிய செய்திகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை…