தலைமைச் செயலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் நாராயணசாமி.
புதுச்சேரியில் அரசு அலுவலக அதிகாரிகளின் வருகை பதிவு குறித்து புகார் எழுந்த நிலையில் முதலமைச்சர் நாராயணசாமி நேற்று திடீரென தலைமை செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
புதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களும் காலை 9.30 மணி முதல் செயல்பட தொடங்குகின்றது. இந்நிலையில், சரியான நேரத்தில் பணிக்கு வராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
இதற்கிடையில், நேற்று புதுச்சேரி தலைமை செயலகத்திற்கு 10.30 மணியளவில் வருகை தந்த முதலமைச்சர் நாராயணசாமி பணிக்கு வராத அரசு அலுவலக அதிகாரிகள் குறித்து விசாரித்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…