ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 6 மணிக்கு சந்திக்கிறார்.
ஆளுநர் பன்வாரிலாலை சந்திக்க கிண்டி ஆளுநர் மாளிகைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார். கொரோனா நிவாரண நிதிக்கு ஆளுநர் ஒரு கோடி வழங்க உள்ளதாகவும் , ஆளுநர் வழங்கும் நிதியை பெறுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் செல்கிறார் என தகவல் வெளியாகிஉள்ளது.
அதே நேரத்தில்கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஆளுநரை சந்தித்து கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆளுநரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் கொடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…