ஊட்டியை உருவாக்கிய ஜான் சல்லிவன் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

Default Image

முதல்வர் மு.க.ஸ்டாலின், உதகை தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் ஜான் சல்லிவன் சிலையை திறந்து வைத்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஊட்டியில், முன்னாள் முதல்வர் ராஜீவ் 31-காந்தியின் வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது உருவ சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின், உதகை தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் ஜான் சல்லிவன் சிலையை திறந்து வைத்தார். நவீன உதகை நகரம் மற்றும் உதகை ஏரியை உருவாக்கிய ஜான் சல்லிவன், நீலகிரியின் முதல் ஆட்சியராக இருந்தவர் எனபது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்