சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள இல்லத்தில் மறைந்த முரசொலி சொர்ணத்தின் உருவப்படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.
எழுத்தாளர், இயக்குனர், வசனகர்த்தா, பத்திரிகையாளர் என்று பன்முகத் திறமையாளர் திகழ்ந்த சொர்ணம் முரசொலி அவர்கள் கடந்த 8-ஆம் தேதி அன்று வயது மூப்பு காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
இதனையடுத்து, சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள இல்லத்தில் மறைந்த முரசொலி சொர்ணத்தின் உருவப்படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். உருவப்படத்தை திறந்து வைத்த அவர், மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார். மேலும், முரசொலி சொர்ணம் குடும்பத்தினர், டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோர் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளனர்.
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…