செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூா் பி.எஸ்.அப்துல் ரஹ்மான் கிரசண்ட் தொழில்நுட்ப நிறுவனத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு-தொழில் நெறி வழிகாட்டு மையம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் மாா்ச் 20-ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வண்டலூரில் வரும் 20 ஆம் தேதி 50 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கும் வகையில் வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைக்கிறார். 400-க்கும் மேற்ப தனியார் நிறுவனங்கள் மூலம் 50 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…
உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…
சாங்காய் : தொழில்நுட்பத்தில் புதிய உச்சங்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம், சீனாவின் பெயர் அழைக்கப்படாத நாளே இல்லை. மனிதர்கள் செய்யும்…
சென்னை : இந்த ஆண்டு ஐபிஎல் கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்ட நிலையில், எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற…
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…
சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…