செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூா் பி.எஸ்.அப்துல் ரஹ்மான் கிரசண்ட் தொழில்நுட்ப நிறுவனத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு-தொழில் நெறி வழிகாட்டு மையம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் மாா்ச் 20-ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வண்டலூரில் வரும் 20 ஆம் தேதி 50 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கும் வகையில் வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைக்கிறார். 400-க்கும் மேற்ப தனியார் நிறுவனங்கள் மூலம் 50 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில் முன்னதாக நடைபெற்றப் முதல் அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய…
சென்னை : ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாகக் கவின் "Bloody Beggar" எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த…
சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…
சென்னை : இன்று சென்னையில் நடைபெற்ற இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…