உழவர் நலத்துறை சார்பில் புதிய கல்லூரிகள் மற்றும் வேளாண் ஆராய்ச்சி மையங்கள் திறப்பு.
சென்னை தலைமைச் செயலகத்தில் உழவர் நலத்துறை சார்பில் புதிய கல்லூரிகள் மற்றும் வேளாண் ஆராய்ச்சி மையங்களை காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன்படி, மஞ்சள் மற்றும் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிய தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தொடங்கி வைக்கப்பட்டது.
மேலும், கரூர், நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர், சிவகங்கை மாவட்டம் செட்டிநாடு ஆகிய இடங்களில் 3 புதிய வேளாண்மை கல்லூரிகளும், கோயம்பேட்டில் ரூ.2.67 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஓய்வுக்கூடம், சிற்றுண்டியகம், செங்கல்பட்டு மறைமலை நகரில் ரூ.5.85 கோடியில் கட்டப்பட்டுள்ள சமுதாயக் கூடம் உள்ளிட்ட பல்வேறு கட்டங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த நிகழ்வின்போது, அமைச்சர்கள் மற்றும் தலைமை செயலாளர் பங்கேற்றனர்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…