ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
சென்னை கிண்டி ராஜ்பவனில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துள்ளார்.
சென்னை கிண்டி ராஜ்பவனில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தங்கம் தென்னரசு ஆகியோர் உடன் உடன் உள்ளனர்.
துணைவேந்தர் நியமனம், கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட சுமார் 20 மசோதாக்கள் நிலுவையில் உள்ள நிலையில், நிலுவையில் மசோதாக்களுக்கு அனுமதி அளிக்க ஆளுநரிடம் முதல்வர் வலியுறுத்துவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், 6 பேர் விடுதலை குறித்தும் முதல்வரிடம் பேச வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.