டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க பிரதமர் இல்லத்திற்கு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் புறப்பட்டார்.
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திலிருந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு ,தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், எம்.பி டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் புறப்பட்டனர்.
பிரதமருடைய இல்லத்தில் இந்த சந்திப்பு என்பது நடைபெற உள்ளது. இந்த சந்திப்பின் போது தமிழக முதல்வர் உடன் தலைமைச் செயலாளர் உடன் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பது இது தான் முதல் முறை ஆகும்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…
சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…
சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…
கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…
நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…