சென்னை கிண்டி கிங் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டியுள்ளார். இந்த நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மருத்துவமனையில் சிறப்பு அம்சங்கள்
இந்த மருத்துவமனையானது ரூ.250 கோடியில், 4.89 ஏக்கரில், ஆறு தளங்களைக் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை கட்டடமாக கட்டப்பட உள்ளது. இது கிங் நோய் தடுப்பு ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் அமைக்கப்படுகிறது. இந்த மருத்துவமனையானது ஆயிரம் படுக்கை வசதியுடன் கூடிய உயர் சிறப்பு சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவமனையாக அமைய உள்ளது.
புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது. நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட்…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…
கேரளா : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில்நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், வருமானவரி…
சென்னை : கடைசியாக தனது சொந்த இயக்கத்தில் "ராயன்" படத்தில் நடித்த நடிகர் தனுஷ் தற்போது 'நிலவுக்கு என்மேல் என்னடி…
டெல்லி : ஆண்டு தோறும் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில், பொதுவாக பங்குச்சந்தை பரபரப்பாக இருக்கும் என்பது அனைவர்க்கும்…