பல்வேறு துறைசார்ந்த திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பல்வேறு மாவட்டங்களில் சுமார் 48 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள துறை சார்ந்த புதிய கட்டிடங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி மூலம் முதல்வர் திறந்துவைத்தார்.
சிறைத்துறை மற்றும் காவல்துறை மேம்பாட்டுக்கான பல்வேறு திட்டப் பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார். அதன்படி, ரூ.44.30 கோடியில் 270 காவலர் குடியிருப்புகள் மற்றும் இரண்டு காவல் நிலையங்களை முதல்வர் திறந்து வைத்தார். மார்த்தாண்டத்தில் ரூ.3.57 கோடியில் ஓட்டுநர் தேர்வு தளத்துடன் கூடிய போக்குவரத்து அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும், தடய மரபனு தேடல் மென்பொருள் செயலியையும் முதல்வர் அறிமுகம் செய்து வைத்தார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…