முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார். புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதோடு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நாளை மாலை 4 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளும் அரசு விழா நடக்கிறது. இதற்காக முதலமைச்சர் கோவையில் இருந்து கார் மூலமாக நாளை மாலை திருப்பூர் வருகிறார். அதேபோல நாளை காலை 11 மணிக்கு கோவையில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குதல், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகள் கோவை வ.உ.சி மைதானத்தில் நடக்கிறது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…