கொளத்தூரில் 83 நாட்களில் புனரமைக்கப்பட்ட அரசு மருத்துவமனையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சென்னை, கொளத்தூரில் புறநகர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையானது 100 நாட்களில் மேம்படுத்தப்பட திட்டமிடப்பட்ட நிலையில், இந்த மருத்துவமனை ரூ.15.3 கோடி செலவில், 83 நாட்களில் புனரமைக்கப்பட்டது.
இந்த மருத்துவமனையில், 100 படுக்ககைகள் மட்டும் இருந்த நிலையில், தற்போது அதை 300 படுக்கைகளாக தரம் உயர்த்தியுள்ளனர். மேலும், இந்த மருத்துவமனையில் சிடி ஸ்கேன் உள்ளிட்ட நவீன வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
புனரமைக்கப்பட்ட இந்த அரசு மருத்துவமனையை, தமிழக முதல்வரும், அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். இந்த நிகழ்வின் போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…