இன்று ஆவடியில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடச் சென்ற முதல்வர் அங்குள்ள சாலையோர கடையில் தேநீர் அருந்தினார்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். நேற்று பல்வேறு இடங்களில் மழை பாதிப்பு இடங்களை ஆய்வு மேற்கொண்டார். நேற்று இரவு விஜயராகவா சாலை, ஜி.என்.சாலையில் கொட்டும் மழையிலும் மு.க ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து, இன்று ஆவடியில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றார். அப்போது அங்குள்ள சாலையோர கடையில் முதல்வர் தேநீர் அருந்தினார். அப்போது அங்குள்ள மக்களிடம் முதல்வர் குறைகளை கேட்டறிந்தார். தேநீர் கடையில் பொதுமக்கள் பலர் முதலமைச்சருடன் செல்பி எடுத்துக்கொண்டனர். முன்னதாக திருவேற்காடு, பூவிருந்தமல்லி பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…