சென்னை நந்தனத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை நந்தனத்தில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவுப்பொருள் தொகுப்பையும், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாமையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 13,41, 494 பேர் இந்த திட்டம் பயனடைய உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், மக்கள் நல்வாழ்வு துறை மற்றும் மருத்துவ துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்துகொண்டுள்ளனர். அதேபோல, 1,29, 444 வெளிமாநில தொழிலாளர்களுக்கான உணவு பொருள் தொகுப்பு மூலம் பயனடையுள்ளனர். இந்த உணவு பொருள் தொகுப்பில் 15 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம்பருப்பு ,ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…