இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி உதவி மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் வழங்கினார். இதில் சித்தா பிரிவில் 5 மருத்துவர்கள், ஆயுர்வேதா மருத்துவர்கள் 5 பேர், ஹோமியோபதி மருத்துவர்கள் 5 பேர் என மொத்தமாக 15 உதவி மருத்துவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
மேலும், உயர்கல்வி துறை சார்பில் 202 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்டுள்ள அரசு கலை கல்லூரி, பொறியியல் கல்லூரி கட்டடங்கள், நூலகங்கள், கல்லூரி கட்டடங்கள் ஆகியவற்றை காணொளி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…