202 கோடி ரூபாய் மதிப்பீட்ட்டிலான உயர்கல்வி திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.!

Default Image

இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். 

சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி உதவி மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் வழங்கினார். இதில் சித்தா பிரிவில் 5 மருத்துவர்கள், ஆயுர்வேதா மருத்துவர்கள் 5 பேர், ஹோமியோபதி மருத்துவர்கள் 5 பேர் என மொத்தமாக 15 உதவி மருத்துவர்களுக்கு  முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

மேலும், உயர்கல்வி துறை சார்பில் 202 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்டுள்ள அரசு கலை கல்லூரி, பொறியியல் கல்லூரி கட்டடங்கள், நூலகங்கள், கல்லூரி கட்டடங்கள் ஆகியவற்றை காணொளி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்