சென்னை வேளச்சேரியில் இன்று இரண்டடுக்கு மேம்பாலத்தை திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

Default Image

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேளச்சேரி, விஜயநகர் பகுதியில் இன்று ஈரடுக்கு மேம்பாலத்தை திறந்து வைக்கிறார். 

சென்னை வேளச்சேரி, விஜயநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை போக்கும் வகையில், ரூ.108 கோடி செலவில் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த ஈரடுக்கு மேம்பாலத்தின் முதல் பகுதியை ஏற்கனவே முதல்வர் திறந்து நிலையில், இதன் இரண்டாவது பகுதியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்