டிஜிபி அலுவலகத்தில் மரக்கன்று நட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

Default Image

சென்னை மெரினாவில் உள்ள டிஜிபி அலுவலக வளாகத்தில் மகிழம் மரக்கன்றை நட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின். 

சென்னை மெரினாவில் உள்ள டிஜிபி அலுவலக வளாகத்தில், உங்கள் துறையில் முதல்வர் திட்டத்தின் கீழ் டிஜிபி அலுவலகத்தில் காவல்துறையினிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

கோரிக்கை மனுக்களை பெற்ற பின், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,  டிஜிபி அலுவலக வளாகத்தில் மகிழம் மரக்கன்றை நட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்