தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 11 புதிய மின் பகிர்மான கோட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழக எரிசக்திதுறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் மின் பகிர்மானங்களையும் அதன் பராமரிப்புக்களையும் எளிதாக்க 11 புதிய மின் பகிர்வு கோட்டங்கள் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளன.
சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்தபடி, காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் 11 புதிய மின் பகிர்மான கோட்டங்களை திறந்து வைத்தார்.
சென்னை மாவட்டத்தில் சேப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்தில் சோழிங்கநல்லூர் மற்றும் பல்லாவரம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை, தர்மபுரி மாவட்டத்தில் பென்னகரம், விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணைநல்லூர், திருப்பூர் மாவட்டத்தில் ஊத்துக்குளி, திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர், பெரம்பலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம், விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், சேலம் மாவட்டத்தில் கெங்கவல்லி ஆகிய ஊர்களில் புதிய மின் பகிர்மான கோட்டங்கள் இன்று முதல் துவங்கப்பட்டுள்ளன.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…