நீர்வள ஆதார துறை சார்பில் 280 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நீர்வள ஆதார துறை சார்பில் 287 கோடி ரூபாய் மதிப்பிலான 22 நிறுவனத்தின் திட்டப் பணிகளுக்காக காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டியுள்ளார். அதாவது கடலூர் மாவட்டத்தில் பெண்ணை ஆற்றின் குறுக்கே 33 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணை கட்டும் பணிக்கும், திருவள்ளூர் மாவட்டம் காட்டூர் அட்டை ஏரிகளை இணைத்து நீர்த்தேக்கத்தை உருவாக்கி 62 கோடி மதிப்பிலான திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டியுள்ளார்.
மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாற்றின் குறுக்கே 42 ரூபாய் கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் இடங்களில் அடிக்கல் நாட்டியுள்ளார். மேலும் 143 கோடி மதிப்பிலான 19 திட்ட பணிகளுக்கு 15 மாவட்டங்களில் தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே முதல்வர் பழனிசாமி அவர்கள் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டியுள்ளார்.
ஆந்திரா : PSLV C-61 ராக்கெட் மூலமாக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி…
ஆந்திரா : இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவும் நிலையில், எல்லைப் பகுதிகளை கண்காணிக்க உதவும் EOS-9 (RiSat-…
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…