நீர்வள ஆதார துறை சார்பில் 280 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நீர்வள ஆதார துறை சார்பில் 287 கோடி ரூபாய் மதிப்பிலான 22 நிறுவனத்தின் திட்டப் பணிகளுக்காக காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டியுள்ளார். அதாவது கடலூர் மாவட்டத்தில் பெண்ணை ஆற்றின் குறுக்கே 33 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணை கட்டும் பணிக்கும், திருவள்ளூர் மாவட்டம் காட்டூர் அட்டை ஏரிகளை இணைத்து நீர்த்தேக்கத்தை உருவாக்கி 62 கோடி மதிப்பிலான திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டியுள்ளார்.
மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாற்றின் குறுக்கே 42 ரூபாய் கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் இடங்களில் அடிக்கல் நாட்டியுள்ளார். மேலும் 143 கோடி மதிப்பிலான 19 திட்ட பணிகளுக்கு 15 மாவட்டங்களில் தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே முதல்வர் பழனிசாமி அவர்கள் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டியுள்ளார்.
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…
சென்னை : தவெகவின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டங்கள் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கின்றன.…
சென்னை : தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 7ம் தேதி சென்னை கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என…
லேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி,…