முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ரவுடிகளை ஒடுக்க பல நடவடிக்கைகளை எடுத்ததை போல தற்போதைய முதலமைச்சர் முயற்சி எடுத்துள்ளார்.
மதுரையில் நடைபெறும் அடிப்படை வசதி சார்ந்த பணிகளை விரைவுபடுத்த மாநகராட்சி ஆணையரை சந்தித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மனு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை மாநகராட்சியில் உள்ள பிரதான சாலைகள், தெருக்கள் மேடு பள்ளமாக உள்ளது. அதை விரைவில் சீரமைக்க வேண்டும்.
மேலும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ரவுடிகளை ஒடுக்க பல நடவடிக்கைகளை எடுத்தார். அதே போல தற்போதைய முதலமைச்சர் ரவுடிகளை ஒடுக்க முயற்சி எடுத்துள்ளார் எனக் கூறினார்.
சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக நேற்று சில மாட்டவங்களில் மழை…
ஸ்ரீநகர் : நேற்று (ஏப்ரல் 22) உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில்…
லக்னோ : கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம்…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர், ஆனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 அன்று மாலை தீவிரவாதிகள்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…