ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஓமைக்ரான் சிறப்பு வார்டை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஓமைக்ரான் சிறப்பு வார்டை திறந்து வைத்த பின் முதலமைச்சர் முக ஸ்டாலின்ப ஆய்வு மேகொண்டார். 136 படுக்கை வசதியுடன் கூடிய ஓமைக்ரான் சிகிச்சை வார்டை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மருத்துவ கட்டமைப்பு வசதிகள், ஆக்சிஜன் உற்பத்தி மையம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…